Wednesday, February 23, 2011

மீண்டும் சந்திக்கையில்...!!!! (எழுத்து.காம்)

காதலில் பிரிவது

துயரமானது
பிரிந்த காதலியை
மீண்டும் சந்திக்க நேர்வது
கொடூரமானது
அவள் நம்மை யாரென தெரியாததுபோல்
முகத்தை திருப்பிக்கொண்டு கடந்துபோவதோ
மரணத்திற்கு ஒப்பானது....!!!!

எழுதியவர் :ராஜேஷ் நடராஜன்

No comments:

Post a Comment