ilamaikangal
Wednesday, February 23, 2011
மீண்டும் சந்திக்கையில்...!!!! (எழுத்து.காம்)
காதலில் பிரிவது
துயரமானது
பிரிந்த காதலியை
மீண்டும் சந்திக்க நேர்வது
கொடூரமானது
அவள் நம்மை யாரென தெரியாததுபோல்
முகத்தை திருப்பிக்கொண்டு கடந்துபோவதோ
மரணத்திற்கு ஒப்பானது....!!!!
எழுதியவர் :ராஜேஷ் நடராஜன்
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment