Tuesday, November 23, 2010

ilamai kangal

இளமை கண்கள்:
இளமை:

                       

                இளமை பருவம் என்பது எல்லாருக்கும் 13 ல யே ஆரமிச்சிடுது.இது குழந்தை பருவத்துக்கும் வாலிப பருவத்துக்கும் இடைல இருந்து ஒரு 27 வயசு வரைக்கும் நு சொல்லலாம். இந்த வயசுல நம்ப பண்ற எந்தவிசயத்யும் மறக்கவே முடியாது.

கண்கள்:
                                
               நம்ப உடல் உருப்புலையே maxsimum use பண்ற பகுதி நம்ப கண்கள்தான்.நம்பளோட முக வடிவத்தையும் பொலிவையும் காமிக்கறது நம்ப கண்கள் தான்.நம்ப கண்கள பத்தி நமக்கு நல்லாவே தெரியும் அதபத்தி நன்சொல்லி தெரியனும் நு தேவை இல்ல.




நான் இந்த blog ஏன் இந்த name வச்சன்ன நம்ப இளமை பருவத்ள வர்றது காதல். நம்ப harmon ல காதல் வர முக்கிய கரணம் நம் கண்கள் தான். அதனால தான் இளமை கண்கள்  (ilamaikangal ) அப்டின்னு name வச்சீருகன்.

No comments:

Post a Comment