Monday, March 21, 2011

காதல் + ஈகோ = பிரிவு............

 

உன் காதல் பெரியதா
என் காதல் பெரியதா
என்று போட்டி போட்டுக்கொண்டு

நமக்கு நாமே கொடுத்துக்கொண்ட

தண்டனை
நம்..............................பிரிவு

No comments:

Post a Comment